Posts

முருகனும் வள்ளியும்

Image
வேடர்களின் மகளான வள்ளியுடன் முருகன் கொண்டு இருந்த காதலும் அந்தக் கடவுளின் இரண்டாவது திருமணமும் தமிழ் கதைகளில் பிரபலமானது. சமிஸ்கிருத நூல்களில் ஸ்கந்தனைப் பற்றிக் கூறும்போது அவரை ஒரு பிரும்மச்சாரி அல்லது தேவக் கடவுளான தேவசேனாவை (தெய்வானை) மணந்தவர் என்று மட்டுமே கூறுகின்றது. அதற்கு மாறாக பல தமிழ் நூல்களில் வள்ளியே முருகனின் கணவர் என்று கூறி வந்துள்ளது. இது பல காலமாக திராவிடர்களினால் நம்பப்பட்டு வந்தக் கதை ஆகும். பண்டைய இன தமிழ் மக்கள் இதுதான் உண்மை என நம்புவதற்குக் காரணம் 1350 ஆம் ஆண்டில் காஞ்சீபுரத்தில் இயற்றியதாகக் கூறப்படும் குச்சியப்பா என்பவர் எழுதி உள்ள கந்த புராணத்தின் 267 செய்யுளில் காணப்படும் கடைசி அத்தியாயமான வள்ளியம்மை திருமணப் படலம் என்பதே. அது என்ன? தொண்டை நாட்டின் மேற்பட்டியின் அருகில் உள்ளது வள்ளி ஈர்ப்பு என்ற வள்ளி மலை. அந்த மலையின் அடிவாரத்தில்தான் நம்பி என்ற வேடன் இருந்தான். அவனுக்குப் பிறந்த அனைத்துக் குழைந்தைகளுமே ஆண் குழந்தைகளாக இருந்தன. அதனால் அவன் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என ஏங்கிக் கொண்டு இருந்தான். அந்த மலையின் அடிவாரத்தில் சிலமுகி எனும் துறவி

மகாவிஷ்ணு சிறுகதை

Image
     கனவிலும் நனவிலும் இளவரசியின் எழிலுருவத்தைத் தரிசிப்பதிலேயே ஆனந்தம் கண்டான்.இளவரசியுடன் உரையாடுவது போல் – உறவாடுவது போல எண்ணி தனக்குத்தானே புலம்பிக் கொண்டான்.விடிய விடியத் தூக்கமில்லாமல் படுக்கையில் கிடந்த நெசவாளி, விடிந்து நெடுநேரமாகியும் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை.காலையில் வேலைக்குப் புறப்பட்ட தச்சன் நண்பனுடைய அறைக்கு வந்தான்.      வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்து காலைக் கடன்களை முடித்து நீராடித் தயாராக இருக்கும் நெசவாளி அன்று அவ்வளவு நேரமாகியும் படுக்கையிலேயே கிடந்தது தச்சனுக்கு பெருவியப்பை அளித்தது.அருகில் நெருங்கி நண்பனைக் கவனித்தான். அவன் தோற்றம் அதிர்ச்சி தரக்கூடியதாகவே இருந்தது.கண்கள் குழிவிழுந்துக் கிடந்தன. உடல் வெளிறி இரத்தசோகை பிடித்தது போலக் காட்சியளித்தான். கை கால்கள் மெலிந்து – சோர்ந்து கிடந்தன.      முதல் நாள் இரவு அரண்மனை விழாவின் போது பார்த்த தன் நண்பனா இவன் என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது தச்சனுக்கு.என்ன நண்பா ? இரவு என்ன ஆயிற்று. திடீரென ஏதாவது கடுமையான பிணிக்கு இலக்கானாயா ? என்று கவலையோடு கேட்டான் தச்சன்.      ஆமாம் படுமோசமான காம நோய்

விஷ்ணு பகவானின் 10 அவதாரங்களும், அதன் கதைகளும்.

Image
இந்து புராணங்களுக்கும், அதன் மர்ம கதைகளுக்கும் முடிவே கிடையாது. நீங்கள் உங்களை எந்தளவுக்கு இந்த மர்ம கதைகளில் கொண்டு போகுறீர்களோ அதற்கேற்ற உட்கிளர்ச்சியை அடைவீர்கள். ஒவ்வொரு சடங்குக்கும் அழகாக விவரிக்கப்பட்ட கதைகளின் வடிவத்தில், ஒரு விளக்கத்தை நாம் காண நேரிடலாம். தலைமுறை கடந்து இந்த கதைகள் எடுத்துச்செல்லப்பட்டு இப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும் தீய சக்தியும் தலை விரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் அதனை வேரோடு கருவறுக்க விஷ்ணு பகவான் வந்து சேர்வார் என்று நம்பப்படுகிறது.அதனால் மனித இனத்தை மிரட்டும் அவ்வகை தீய சக்திகளை அழிக்க காலத்திற்கேற்ப ஒவ்வொரு அவதாரத்தில் தோன்றியுள்ளார் விஷ்ணு பகவான். இது வரை விஷ்ணு பகவான் 9 அவதாரங்களை எடுத்துள்ளார் என்று நம்பப்படுகிறது. அவருடைய பத்தாவது அவதாரம் கலியுகம் முடியும் தருவாயில் வெளிப்படும் என்றும் நம்பப்படுகிறது. அதனால் இந்த பத்து அவதாரங்களையும் ஒன்று சேர்த்து தசாவதாரம் என்று அழைக்கின்றனர். சத் யுகத்தின் போது, இந்த பூமி மீது முதல் மூன்று அவதாரங்கள் எடுக்கப்பட்டது. அடுத்த மூன்று அவதாரங்கள் திரேட்டா யு

இசக்கி அம்மன்

Image
இசக்கி அம்மன் என்பவள் ஒரு கிராம தேவதை. சாதாரணமாக கிராம தேவதைகளை கிராமத்தில் உள்ளவர்கள் பெரிய அளவில் போற்றி வணங்குகிறார்கள். அவர்கள் தம்மையும் தமது கிராமத்தையும் காப்பதாக நம்புகிறார்கள். அது போல சில கிராம தேவதைகளை ஆராதிப்பத்தின் மூலம் தாமும் தமது குடும்பமும் நலமாக இருப்பார்கள், வேண்டியது கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். முதலில் கிராம தேவதைகள் தம்மையும் தமது சக்தியையும் வெளிக் காட்ட கிராம மக்களை ஏதாவது ஒரு விதத்தில் பயமுறுத்துவார்களாம். பின்னர் அந்த கிராம மக்கள் யாராவது ஒருவரின் கனவில் அவர்கள் தோன்றி தான் இன்ன இடத்தில் புதைந்து உள்ளதாகவும், தன்னை வெளியில் எடுத்து வழிபட்டால் அந்த ஊரைக் காத்தபடி இருப்பேன் எனவும் கூறுவார்களாம். அதன்படி அந்த கிராம மக்கள் கனவில் வந்தபடியே அந்த தேவதைகளைக் கண்டறிந்து சிறு ஆலயம் எழுப்பி வழிபடுவார்கள். அந்த தேவதையும் அந்த ஊரைக் காத்தபடி ஊர் எல்லைகளில் அமர்ந்து இருப்பார்களாம். அப்படிப்பட்ட கதையின்படியே மாரியம்மனும் தன்னை வெளிக்காட்ட அம்மை நோயை உண்டாக்கி அதை குணப்படுத்த தன்னை வழிபட வைத்ததாக கிராமியக் கதைகள் உண்டு. அதைப் பற்றிய கதைகளை தனியாக மா

Collection of mantras for Ayya & Amma

Image
MADURAI VEERAN _______________ 1) Thubam/Theebam Om Sri Madurai Veerane namaha Na Naavitha parimala patra pushpaani samarpayaami 2) Moola Om Hari Veeraya namaha Om Rudra Veeraya namaha Om Maha Veeraya namaha Om Veera Veeraya namaha Om Raja Veeraaya namaha Om Maaya Veeraya namaha Om Maa Veeraya namaha Om Veerabadrane namaha Om Agora Veerabadrane namaha Om Kara Rubame namaha Om Veera Roubaye namaha Om Shivashakti putra laapaya namaha Om Madurai meenakshi balahane namaha Om Theerka Netrane namaha Om Kadaga Hastane namaha Om Karthavaraya namaha Om Prasaandane namaha Om Urchit Thandava Thotrane namaha Om Kuthari Vahana namaha Om Bhommiyamma Valliyamma priyaya namaha Om Madurai Veeraya namaha 3) OM NAMASHIVAYA MADURAI VEERAYA NAMAHA 4) Om Kara Rubam Maye Om Madurai Veeraya Namo Namaha 5) Om Hari Veera Anggara Veera Rudra Veera Ruthranda Veera Aiyum Giliyum Sarvam Shivam Om Sri Bommiamman Vellaiamman Semmada Sri Maha Madurai Veeraya Namaha 6) Ukkathipriyaa Urakavipusha

Shlokas

Image
1 - " Daivi Hyesa Gunamayi Mama Maya Duratyaya Mameva Ye Prapadyante Mayametam Taranti Te " Meaning According to this sloka, the heavenly maya of God is very complicated, but those who worship God will be able to overcome it. 2 - " Balam Balavatam Caham Kamaragavivarjitam Dharmaviruddho Bhutesu Kamo'smi Bharatarsabha " Meaning According to this sloka, God is the isolated and aloof strength of the controlling and virtuous craving in men. 3 - " Ye Caiva Sattvika Bhava Rajasastamasasca Ye Matta Everti Tanviddhi Na Tvaham Tesu Temayi " Meaning According to this sloka, though the only source of satva, rajas and tamas (good, obsessive and dark) elements is God, they are not present within the God or the deity. 4 - " Tribhirgunamayairbhavairebhih Sarvamidam Jagat Mohitam Nabhijanati Mamebhyah Paramavyayam " Meaning According to this sloka, the entire world doesn't recognize the eterna

SRI MUNISHWARAN GAYATRI MANTRAS

Image
மந்திரம் பாரம்பரியமாக இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளது, அவற்றை உலக மற்றும் ஆன்மீகம் என்று அழைக்கலாம். நாம் பொதுவாக மந்திரத்தை சுய மாற்றத்திற்கான ஒரு கருவியாக மட்டுமே கருதுகிறோம்.  ஆனால் பண்டைய காலங்களில், பேய்கள் மற்றும் மூதாதையர்களுடன் தொடர்புகொள்வது மற்றும் சமாதானப்படுத்துவது, பேயோட்டுதல் அல்லது தீய சக்திகளை விரட்டுவது, நோய்களுக்கான தீர்வுகள், மற்றவர்களின் எண்ணங்கள் அல்லது செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அதிகாரங்களைப் பெறுதல் போன்ற சாதாரண நோக்கங்களுக்காக மந்திரம் பயன்படுத்தப்பட்டது. (சித்தா) அல்லது மந்திர திறன்கள்.  அதன் ஆன்மீக நோக்கத்தைப் பொறுத்தவரை, மந்திரம் நமது நனவின் பழக்கவழக்க ஏற்ற இறக்கங்களை அமைதிப்படுத்துவதாகவும், பின்னர் சுயத்தை அதன் மூலத்தை நோக்கி நனவைத் தூண்டுவதாகவும் கூறப்படுகிறது. Om tatpurushaya vitmahe, Maha veeraya thimahi. Thanno muniswara prachodayat Om kanaga vasaya vithmahe, Katka hastaya thimahi, Thanno muniswara prachodayat Om Kanaga Vasaya Vidmahe Trisula (sula) hastaya Dheemahi Thanno Muniswara Prachodayat Om Tatpurushaya Vidmahe Maha Deva